tag:blogger.com,1999:blog-61113872622900318772024-02-20T07:40:03.857-08:00கருவேல்மரம்A diary, sometimes called a journal,
is a chronological record of thoughts, feelings, ideas, and events, in the life of an individual.பிரபாகரன்http://www.blogger.com/profile/05323416274357009709noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6111387262290031877.post-12738674899677223902011-11-02T05:18:00.001-07:002011-11-02T07:25:16.655-07:00காலாவதியான தாய்ஊருக்கு வெளியில் எந்தவித நவீன ஆர்பாட்டங்களும் இல்லாத மௌனம். பச்சை பசேலென தோட்டங்கள்.இவைகளை பார்த்தாலே மனம் ஊமையாகிவிடும்.அதுவும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு கேட்கவா வேண்டும்.<br />
<br />
தொலைபேசி ஒலி அழைத்து கொண்டிருந்தது. ரிசீவரை எடுத்த முதியோர் இல்ல மேலாளர்,சிறிது நேரம் கழித்து பேசுங்கள் என்றாள்.<br />
லலிதா ன்னா யாரு? அவங்களுக்கு போன் வந்திருக்கு என்றவுடன் அருகில் இருந்தவள், நேத்து அட்மிசன் போட்டாங்களே அந்த பாட்டி தான் அவுங்களை நான் போயி கூட்டிட்டு வரேன்னு கிளம்பினாள்.<br />
<br />
போன் பேசிட்டு வந்த லலிதா பாட்டி, தன் நண்பர்களுடம் மீண்டும் ஐக்கியமானாள். போன்ல யாரு? என்றாள் அருகில் இருந்த பத்மா பாட்டி.<br />
<br />
என் மகன் தான் பேசினான். நம்ம கவர்மெண்ட்ல ஏழைகளுக்கான காப்பீட்டு திட்டம்ன்னு ஒன்னு அறுவிச்சு இருக்காங்களாம்.அதுல என்னைய பதிய சொன்னான். அதுக்கு உதவியா அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கிற பையன அனுப்புரானாம். அவன் கொண்டு வர்ற பேப்பர்ல கையெழுத்து போட்டாபோதும் . மித்த வேலைய அவன் பார்த்துக்குவனாம். இந்த பாலிசி எடுத்தா எந்த நோயா இருந்தாலும் இலவசமாம்.<br />
<br />
அப்படியா? என்ற ஆச்சர்யத்துடன் அடுத்த விசாரிப்புக்கு சென்றாள் பத்மா பாட்டி.உன் மகன் என்ன பண்றான்? நீ ஏன் இங்க வந்தே? வீட்டுல எதுவும் சண்டையா? என அடுக்கி கொண்டே போனாள்.<br />
<br />
பதில் சொல்ல ஆரம்பித்தாள் லலிதா பாட்டி.<br />
<br />
என் மகன் பேரு ரவி.இப்ப பாம்பேயில உள்ள ஒரு கம்பெனியில பெரிய ஆபிசரா இருக்கான். படிச்சு பெரியாளா வரணும்னு சொல்லி சொல்லி வளர்த்தேன். அதுக்காகதான் மெட்ராஸ்ல பெரிய ஸ்கூல்ல சேர்த்து விட்டோம். ஹாஸ்டல்ல சேர்த்து விடும் போது அப்பா அம்மாவ விட்டு பிரிஞ்சு இருக்கணும்னு அழுதுட்டே இருப்பான். லீவு விட்டா போதும் உடனே வீட்டுக்கு வந்து விடுவான். எனக்கு கூட அவன எங்க ஊர்லயே படிக்கட்டும்னு நினைப்பு தான். ஆனால் என் வீட்டுகாரர் தான் கண்டிப்புடன் அங்கேயே தங்கி படிக்கட்டும்னு கறார சொல்லிட்டாரு. <br />
<br />
அவனும் எங்க ஆசை படி படிப்புல கெட்டிகாரனா இருந்தான். நல்ல மார்க் எடுத்து அவன் ஆசை படியே பாம்பேயில பெரிய காலேஜ்ல சேர்ந்து படிச்சு வேலைக்கும் போக ஆரம்பித்தான். அவன் ஆசை பட்ட புள்ளயவே என் வீட்டுகாரர் கல்யாணம் செய்து வைத்தார். அவனும் வேலையின் காரணமா பாம்பேயில செட்லாயிட்டான். எங்களையும் அவன் கூட வருமாறு கேட்டான். ஆனால் என் வீட்டுக்காரர்தான் பிறந்த ஊரை விட்டு வரமாட்டேன்னு இங்கேயே இருந்துட்டோம். சொந்தகாரவுங்கள்ள யாருக்காவது கல்யாணம்னா ஊருக்கு வந்து எங்களையும் பார்த்துட்டு போவான்... அவ்வளவுதான்.<br />
<br />
கொஞ்ச நாள்ள என் வீட்டுக்காரரும் வாழ்ந்தது போதும்னு போயி சேர்ந்துட்டாரு. அவரு போனதுக்கப்புறம் நான் என் மகன்கூட பாம்பே போயிட்டேன். ரெண்டு மாசம் தான் இருந்தேன். அந்த ஊரும் அவிங்க பேசுற மொழியும் பிடிக்கலை. புரியவும் இல்லே.. எவ்வளோ நாள்தான் யாருக்கிட்டேயும் பேசாம ஊமையா இருக்குறது. அதனால தான் கிளம்பி ஊருக்கே வந்துட்டேன். தனியா இருந்து கஷ்டப்படுவேன்னு இந்த முதியோர் இல்லத்துல வந்து சேர்த்து விட்டான். நானும் சந்தோசமா வந்துட்டேன் என்றாள் ஒரு வித விரக்தியுடன்.<br />
<br />
<br />
உன் மகனாவது இவ்வளோ பண்றானே ? என் மகனும்தான் இருக்கானே என்று அவளுடைய கதைய சொல்ல ஆரம்பித்த்தாள் பத்மா பாட்டி.பிரபாகரன்http://www.blogger.com/profile/05323416274357009709noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111387262290031877.post-27406065670302017052011-10-19T00:09:00.000-07:002011-10-19T05:09:40.774-07:00ஹோட்டல் வசந்தம் (சவால் சிறுகதைப் போட்டி 2011)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<br />
பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில்,<br />
<br />
டேய் ! பார்த்தியா ரெண்டு வருசமா கட்டிக்கிட்டு இருந்தாங்கே இப்ப தான் முடுச்சுருக்காங்கே. சும்மா சாப்பிடறதுக்கே எவ்வளோ பெரிய HOTEL ன்னு அவனுடைய பிரமிப்பை பாண்டியிடம் கூறினான் சரவணன். இங்கே ஹோட்டல் மட்டும் இல்லேடா தங்குறதுக்கு room கூட இருக்கு என தனக்கு தெரிந்ததை கூறினான் பாண்டி.<br />
<br /></div>
<div style="text-align: left;">
கொட்டை எழுத்துல ஹோட்டல் ன்னு போட்டுருக்கு, நீ என்னமோ உள்ளே போயி பார்த்தமாதிரி சொல்றே - சரவணன்.</div>
<div style="text-align: left;">
நான்தான் போனதில்லே ஆனா எங்கப்பா போயிருக்காருடா - பாண்டி.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
உங்கப்பா கட்டிடம் கட்டும் போது சித்தாள்வேலை பார்க்க போனவரு, என்னமோ உங்கப்பா பெரிய பிஸ்தா மாதிரி பீத்திக்கிறே? இனிமேல் எல்லாம் உங்கப்பாவால உள்ளே போகமுடியாது தெரிஞ்சுக்க - சரவணன்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
எங்கப்பா நினைச்சா இப்ப கூட போகமுடியும் ,ஆனா அவரு தான் போகமாட்டேன்கிறாரு - பாண்டி .</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஏன் இன்னமும் செங்கல் பொறுக்க ஆள் கூப்புடுறங்களா! - சரவணன் </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
உனக்காகவே நான் போயி காமிக்கிறேன். போயிட்டு வந்து உன்னை வச்சுக்கிறேன் என தன் வீட்டுக்கு வேகமாக கிளம்பினான்.வீட்டுக்கு போனதும் அப்பாவிடம் எப்படியாவது பேசி hotel க்குள் போயிட்டு வந்திரணும் என கங்கணம் கட்டிகொண்டான் பாண்டி.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நம்மளையெல்லாம் உள்ளே விடமாட்டங்கே ன்னு எவ்வளோ அதட்டி பார்த்தும் ,அடித்து பார்த்தும் பாண்டி கேட்கவில்லை. வேறு வழியின்றி கூட்டிபோவதாய் ஒப்புகொள்ள நேர்ந்தது சேகருக்கு. ஆம் பாண்டியின் அப்பா பெயர் சேகர். அவனுக்கும் போகவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்க்கு காரணம் பாண்டியின் அம்மா. கட்டிட வேலை செய்யும் போது அங்குதான் இறந்தாள். அவள் நினைவு தான் அவனை ஒப்புகொள்ள வைத்தது.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
மறுநாள், </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
தங்களிடம் உள்ள நல்ல துணிகளை உடுத்தி இருவரும் hotel ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் விளையாடி கொண்டிருந்த சரவணனிடம் ஓடிப்போய் நாங்கள் hotel ஐ சுத்திபாக்க போறோம்னு பெருமையாய் சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் பாண்டி.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஹோட்டல் வாசலில்,</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
செக்யூரட்டியாய் உருமாறி இருந்த மணி அண்ணனிடம் தன் மகனின் ஆசைக்காக உள்ளே போயி பார்த்துட்டு வந்துடுறோம் என்றான் சேகர். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஓ! அதுக்குதான் இப்படி டிப் டாப்பா டிரஸ் போட்டுட்டு வந்திருக்கியாக்கும் .பேருக்குதான் open பண்ணியிருக்காங்க ஆனா உள்ளே வேலை நடந்துக்கிட்டு தான் இருக்கு.போயி மேனேஜரை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிரு என்றார் மணி அண்ணன்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
உள்ளே போனதும் பழைய ஞாபகங்கள் அவனை வாட்ட ஆரம்பித்தன. இந்த இடத்தில் தான் அதுவரை அவன் அடைந்த அனைத்து சந்தோசங்களையும் இழந்தான்.பாண்டிக்கோ சந்தோசத்தில் கால்கள் சக்கரமாய் சுழல ஆரம்பித்தன.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
யாரோ தன்னை தட்டுவதை உணர்ந்து திரும்பி பார்த்தான் சேகர். அதுவேருயாருமில்ல மேனேஜெர் விஷ்ணு தான். ஒருவித பயத்துடனும்,மரியாதையுடனும் வந்த காரணத்தை கூறினான் சேகர்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இந்தமாதிரி இடத்துக்கு வரும் போது நல்ல dress போட்டுட்டுவரனும்னு தெரியாது. சரி!சரி! பார்த்துட்டு போ இனிமே இந்தமாதிரி அடிக்கடி வராதே என கண்டிப்புடன் கூறிவிட்டு வேகமாக சென்றான் விஷ்ணு. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சேகரோ அவன் போகும் வரை பார்த்துக்கொண்டே இருந்தான்.ஏன்னா அவன் மனைவி தவறி விழுந்ததாய் சொல்லும் இடத்தில் விஷ்ணு மட்டுமே நின்றுகொண்டிருந்தான். அவனிடம் கேட்க தெம்பு இல்லாமல் இன்றுவரை முழுங்கிகொண்டே இருக்கான். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
வேகமாய் சென்ற விஷ்ணு திரும்பி வந்து சேகரிடம், ஒரு துண்டுகாகிதத்தை கொடுத்து பத்தாவது மடியில் உள்ள ஹோட்டல் முதலாளியிடம் யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிடுமாறு சொல்லிவிட்டு சென்றான். அந்த மாடியில் இருந்து தான் தன் மனைவியை இழந்தான் சேகர்.<br />
<br />
பாண்டியோ அங்கெ உள்ள செயற்கை நீரூற்றுகளை பார்த்து விளையடிகொண்டிருந்தான். அங்கேயே விளையாடி கொண்டிருக்குமாரும் ,அப்பா பத்து நிமிசத்தில் வந்துடறேன்னு கிளம்பினான் சேகர். சேகருக்கோ ஹோட்டல் முதலாளியை ஒருமுறை பார்த்ததாக ஞாபகம். தம்மிடம் ஏன் இந்த சீட்டை கொடுக்கவேண்டும் என தனக்குள்ளே கேள்வி கேட்டு கொண்டே சென்றான். சேகருக்கோ விஷ்ணு மீது நல்ல அபிப்பராயம் கிடையாது. <br />
<br />
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
இந்த hotel முதலாளியும்,S.P.கோகுலும் மறைமுகமாக மூன்றாம் தர தொழில் செய்பவர்கள். அவர்கள் பெரும்பாலும் கடத்தல் பொருள்களையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தையும் ஹோட்டல் லில் தான் பதுக்கி வைப்பார்கள்.<br />
<br />
அதைத்தான் ஹோட்டல் முதலாளி கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருந்தார்.<br />
<br />
இரண்டு நாட்கள் கழித்து பதுக்கி வைக்கப்பட்ட அறையின் குறியீட்டு எண்ணை விஷ்ணு என்பவர் மூலமாக தெரிவிப்பதாக கூறினார். விஷ்ணுவின் செல்பேசி எண்ணை வாங்கி Vishnu informer என குறித்து வைத்து கொண்டார்.<br />
<br />
<br />
ஹோட்டல் முதலாளி சொன்னதுபோலவே ரகசிய குறியீட்டு எண்ணை வேறொரு ஆள் மூலமாக விஷ்ணு அனுப்பி வைத்தான்.<br />
<br />
அதில்<br />
<br />
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: 'Trebuchet MS', Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><b>Mr.கோகுல்,</b></span></div>
<b><span class="Apple-style-span" style="background-color: white; font-family: 'Trebuchet MS', Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"></span></b><br />
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: 'Trebuchet MS', Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><b>S W H2 6F - இதுதான் குறியீடு. கவனம்.</b></span></div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: 'Trebuchet MS', Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><b>
</b></span><br />
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: 'Trebuchet MS', Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><b><br /></b></span></div>
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: 'Trebuchet MS', Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><b>
</b></span><br />
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: 'Trebuchet MS', Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><b>-விஷ்ணு.</b></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஆனால் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஹோட்டலுக்கு யாருக்கும் தெரியாமல் வந்தார் S.P.கோகுல் . அந்த சமயத்தில் ஹோட்டல் முதலாளியின் ரூமுக்குள் வேகமா உள்ளே நுழைந்தார். ரூமுக்குள் யாரும் இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருக்கும் போதுதான் சேகர் துண்டு சீட்டுடன் உள்ளே நுழைந்தான். ஹோட்டல் முதலாளி என நினைத்து துண்டுசீட்டினை S.P.கோகுலிடம் கொடுத்தான் சேகர். அதில் </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: 'Trebuchet MS', Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"></span></div>
<div style="text-align: left;">
Sir,</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<i><b>எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்.</b></i><br />
<i><b><br /></b></i><br />
<i><b>-விஷ்ணு </b></i></div>
<div style="text-align: left;">
<br /></div>
அந்த காகிதத்தை கொடுத்துவிட்டு சேகரும் ,பாண்டியும் அளவில்லா சந்தோசத்துடன் வெளியேறினார்கள் இனி நடக்க இருக்கும் களேபரம் தெரியாமல்.<br />
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
தான் நினைத்தது போலவே ஹோட்டல் முதலாளியும், விஷ்ணுவும் ஏதோ சதி செய்வதை உறுதிபடுத்தி கொண்டார் S.P.கோகுல் . அச்சமயத்தில், அவரே எதிர்பாராத வண்ணம் விஷ்ணுவிடம் இருந்து போன் கால். போன் காலை கோபத்துடன் வெறித்து பார்த்துக்கொண்டே எடுத்தார்.<br />
<br />
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-nD_Jas6n2Mk/Tp6tAB49ofI/AAAAAAAAAl0/QHrlEWqGihU/s1600/s.p.goul.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://3.bp.blogspot.com/-nD_Jas6n2Mk/Tp6tAB49ofI/AAAAAAAAAl0/QHrlEWqGihU/s320/s.p.goul.JPG" width="320" /></a></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
போன் காலில், தான் கொடுத்தது பொய்யான குறியீடு எனவும், உண்மையான ரகசிய குறியீடு வேண்டுமானால் ...... என பேரம் பேச ஆரம்பித்தான் விஷ்ணு .</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
</div>
</div>
</div>
பிரபாகரன்http://www.blogger.com/profile/05323416274357009709noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6111387262290031877.post-72738188163645971822011-01-20T12:21:00.000-08:002011-11-02T07:29:20.430-07:00பரதேசியும்! ஒரு தேசியும் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> நிராயுதபாநியானால் <br />
எல்லோரும் விட்டுவிட்டு <br />
செல்வார்கள் - என்னை <br />
தொட்டுவிட்டு சென்றார்கள்<br />
படிப்பிற்கு விலைபோகாவிடினும்<br />
என் சதைபிடிப்பிற்க்கு<br />
விலையானேன்.<br />
- மஞ்சுளா.<br />
<br />
<br />
ஹலோ! மஞ்சுளா நான்தான் பாண்டி பேசுறேன்.<br />
எங்கே இருக்கே?<br />
வீட்டுலதான் இருக்கேன். இன்னைக்குதான் இந்தபக்கம் கண்ணு தெரிஞ்சதாக்கும். ஏன் வீட்ல யாரும் இல்லையோ? என்றாள் மஞ்சுளா.(செல்லமாக மஞ்சு)<br />
என் பொண்டாட்டி அவ ஸ்கூல் பசங்கள கூட்டிட்டு டூர் போயிருக்கா. நானும் என் மகளும் தான் இருக்கோம்.ரெம்போ நாளா உன் நினைப்புதான். இன்னைக்குதான் நேரம் கிட்டுச்சு என்று இளித்தான் பாண்டி.<br />
<br />
அதானே பார்த்தேன் வீட்ல யாரும் இல்லேட்ட தானே என் நினைப்பு வரும். ஆன எனக்கு 5 மணிக்கு மேல வேற வேலை இருக்கு,அதனால நாளைக்கு வா என்றாள் மஞ்சு.<br />
<br />
நாளைக்கா? என் பொண்டாட்டியே வந்துடுவா. அதுனால இன்னைக்கே வர்றேன். 5 மணிக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு அதுக்குள்ள என்று கெஞ்ச ஆரம்பித்தான் பாண்டி.<br />
<br />
சரி வா! அஞ்சு மணிக்குள்ள நீ கிளம்பிடனும். வரும் போது ரெண்டு பிஸ்கட் பாக்கெட்டும், அரை லிட்டர் பாலும் வாங்கிட்டு வா என்றாள் மஞ்சு.<br />
<br />
அடுத்த பத்தாவது நிமிடத்தில்,<br />
<br />
வெளியில் யாரும் பார்க்காமல் இருக்கா வேண்டும் என்ற படபடப்பிலும், மஞ்சு வீட்டிற்குள் வந்துவிட்ட பரபரப்பிலும் மஞ்சு மீது பாய ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்குள் ஊதுபத்தி சாம்பல் போல் சோர்ந்து கிடந்தான் பாண்டி.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
களைந்த ஆடையை சரிசெய்துவிட்டு, வேகமா கிளம்புங்கள் என்றாள் மஞ்சு.<br />
என்னது? கிளம்புறதா!. இதுக்காகத்தான் என் குழந்தைய கூட பக்கத்துவீட்லே விட்டுட்டு வந்துருக்கேன். இன்னைக்கு ரெண்டு மூணு வாட்டியாவது பண்ணாம விடமாட்டேன் என்று அடம்பிடித்தான் பாண்டி.<br />
<br />
இம்புட்டு ஆசை இருக்கிறவன் வெள்ளன வந்துருக்கணும். இப்போவந்து போகாம அடம்புடிச்சா? . அஞ்சு மணிக்குள்ள போயிடுவேன்னு நீ சொன்னதாலதான் உன்னைய வர சொன்னேன்.இப்படி வந்துட்டு ஏமாத்துனே?????? என்று கோபமாக பார்த்தாள் மஞ்சுளா.<br />
<br />
சரி!சரி! இதைமட்டுமாவது செய் என்று அவனது சிற்றின்பத்தை நிறைவேற்றி கொண்டான் பாண்டி. அவனது இச்சை முடிந்தவுடன் களைந்த ஆடைகளை சரிசெய்துவிட்டு அவளின் வரலாறை விசாரித்தான் பாண்டி.<br />
<br />
ரெம்போ நாளா உன்கிட்ட கேக்கனும்னு நினைச்சேன், நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தே என்றான் பாண்டி.<br />
<br />
அத ஏன் கேக்குறே? என் வாழ்க்கைய நானே தொலைச்சுட்டேன்.<br />
என்னைய என் வீட்டுல வசதியாகத்தான் வளர்த்து கல்யாணமும் செஞ்சு வச்சாங்க. அவரும் என்னைய ராணிமாதிரி பர்த்துகிட்டாறு. வேலைன்னா மாடா உழைப்பாரு. என் மேல கொள்ளபிரியம்.ரெம்போ பாசமாகத்தான் இருந்தாரு.அந்த பாசம் மனசுக்குதானே. உடம்புக்கு இல்லேயே.......<br />
ஒத்த புள்ள போதும்னு என்ன்ன தொடாம விட்டுட்டாரு.<br />
<br />
உடம்புசூடு தாங்காம பக்கத்துவீட்டுகாரன் தொந்தரவுக்கு சம்மதிச்சுட்டேன். அன்னைக்கோட என் வாழ்கையவே குழிதோண்டி புதச்சுட்டேன். அவருக்கு போயி துரோகம் பண்ணிட்டோமேன்னு நானே என்னைய கேவலமா திட்டினேன். அவன்கூட படுத்தது எப்படியோ தெரிஞ்சு போயி என்கிட்டே வந்து கோபமா கேட்டாரு.. நானும் அவரு கால்ல விழுந்து, தெரியாம பண்ணிட்டேன்னு கதறுனேன். நான் அவருக்கு பண்ணுன துரோகத்த மனசுல வச்சுகிட்டே போனவரு ஆக்சிட்டேன்டாயி வெறும் உடம்பாத்தான் வந்தாரு.<br />
<br />
அவரு போயி கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்த பக்கத்து வீட்டுக்காரன் அவன் சபலத்துக்கு என்னைய கூப்பிட்டான். என் மனசும் உடம்பும் கேக்காட்டியும் என் குழந்த வயிறு கேட்டுச்சே சோத்த! அதுனால என் உடம்ப வித்து என் புள்ளைக்கு சோறுபோட ஆரம்பிச்சேன். அவன் மூலமா உன்னைய மாதிரி அவன் கூட்டாளிகளும் வர இப்படி தெருநாயா நிக்கிறேன் என்றாள் மஞ்சுளா.<br />
<br />
அதற்குள் அவள் கண்களில் வடிந்த கண்ணீர் அவளது மார்பகத்தை நனைத்துவிட்டிருந்தது.<br />
<br />
அவனோ தரையையே பார்த்துகொண்டிருந்தான்...........<br />
<br />
நான் இப்போகூட என் மாகாண ஸ்கூல்ல இருந்து கூப்பிடத்தான் போறேன். காலைல உன்னைய மாதிரி எத்தனபேருட்ட படுத்தாலும், சாயங்காலம் அஞ்சு மணியிலே இருந்து என் மகன் கூட இருக்கிறதுதான் சுகமே. அதனால்தான் உன்னைய கிளம்புன்னு சொன்னேன். என்றாள் மஞ்சுளா.<br />
<br />
தன்னுடன் படுத்ததற்கான கூலியை மேஜையின் மீது வைத்துவிட்டு தான் மகளை பார்க்க சென்றான் பாண்டி ஒரு வித அவமானத்துடன்.<br />
<br />
<br />
<br />
<br />
<span style="color: red;">"மறக்காம பின்னூட்டம் இடவும்! ஓட்டையும் சேர்த்து அமுக்கிட்டு போங்க."</span></div>பிரபாகரன்http://www.blogger.com/profile/05323416274357009709noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6111387262290031877.post-74430882933452995982011-01-10T11:41:00.000-08:002011-11-02T07:27:33.658-07:00காதல் கண்ணாடிஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;<br />
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்! <br />
- பாரதி <br />
<br />
காதல் என்பது மற்றவர்களுக்கு பல அர்த்தங்களில் தெரியும். ஆனால் காதலர்களுக்கு ஒரே அர்த்தம் தான். அது வெவ்வேறு உணர்வுகளில் அன்பு என்ற மையத்தில்தான் முடியும்.<br />
ஹாய்! எப்படி இருக்கே என்று கிருஷ்ணனின் குரல் கேட்டதும் கமலாவால் வேறெதுவும் பேச வாய்ப்பில்லை. அவனுடன் குலைந்து பேசுவதை தவிர. அதுவும் வீட்டிற்கு தெரியாமல் பீச்சுக்கு வர சொன்னதை தட்டவும் முடியவில்லை.மறுக்கவும் முடியவில்லை. அவன் சொன்ன டையத்துக்கு வருகிறேன் என்று பதில் சொல்லத்தான் முடிந்தது.<br />
அவன் சொன்னது போல் தேனாம்பேட்டை சிக்னலில் காத்திருந்தாள். அவன் சொன்ன டையத்தையும் மீறி தாமதமாக வந்தான் கிருஷ்ணன். இருவரும் சந்தித்த பின் பைக்கில் யாருக்கும் தெரியாமல் துப்பட்டாவை மூடியவாறு சென்றாள் கமலா.<br />
நமக்கு கல்யாணம் ஆனபின் இருவரும் வாரா வாரம் பீச்சுக்கு போக வேண்டும்.உனக்கு வேறெங்கும் போக வேண்டும் என்று தோன்றுகிறதா? என்றவாறு பல கேள்விகளை கேட்டுகொண்டே சென்றான். எதற்கும் நெருக்கம் காண்பிக்காமல் அமைதியாய் வந்ததை உணர்ந்த கிருஷ்ணன், ஏன் என்னாயிற்று? என்றான். திடுக்கிட்ட கமலாவோ ஒன்றுமில்லை வேறு யாராவது பார்த்து விடுவங்களோ என்ற பயத்தினால்தான் சரியாய் கவனிக்கவில்லை என்று மழுப்பினாள்.அவள் மலுப்பியதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.அவளும் சில காலம் பின்நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.<br />
<br />
அதே சிக்னலில் கண்ணன், கமலா வருவாள் என்று நீண்ட நேரம் காத்திருப்பான்.ஆனால் அவனை காத்திருக்க வைப்பதில் என்னதான் சுகமோ தினமும் தாமதமாகத்தான் வருவாள். அன்றும் அவ்வாறே நடந்தது. அவள் பைக்கில் ஏறியதுதான் தாமதம்,வண்டி டாப் கியரில் பறக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு அருகில் ஒரு தம்பதியினர் தான் குழந்தைகளோடு சென்றதை பார்த்து கண்ணனின் காதில் எதோ கிசுகிசுத்து கொண்டே பீச்சுக்குள் சென்றனர். அந்த கடலோர புதைமணலில் நடைபயிலும் குழந்தை போல மெதுவாக சென்றனர்.அந்த மிக பெரிய மணற்பரப்பில் ஒரு ஓரமாய் பதுங்கி கொண்டனர். தெருநாய்கள் கூட சுதந்திரமாக காதலிக்கையில் நாம மட்டும் பதுங்க வேண்டியிருக்கிறதே என்று சலித்து கொண்டான் கண்ணன். காதல் பேச்சுக்கள் அந்த கடல் அளவையும் தாண்டிசென்றது. சிறிது நேரத்திற்கு பின், நேரமாகிவிட்டது கிளம்பலாம்,நேற்றும் வீட்டுக்கு லேட்டாதான் போனேன். இன்னைக்கும் போன எங்கப்பா தொலைத்து விடுவார் என்று கிளம்புவதிலே குறியை இருந்தாள் கமலா.<br />
<br />
மனதில் ஒருவித நடுக்கத்துடனே வீட்டிற்கு புறப்பட்டாள்.நடுக்கத்துக்கு காரணம் அவளின் பக்கத்து வீட்டுகாரர் பார்த்ததுதான். வீட்டிற்குள் நுழைந்ததுதான் தாமதம் அவளின் அப்பா கோபத்தில் அடிக்க முனைந்தார். தெருநாய் மாதிரி ரோட்டில திரியிறேன்னு அவளின் அம்மாவும் தன் பங்குக்கு வசை பாட ஆரம்பித்தாள்.<br />
<br />
நான் அவரைத்தான் காதலிக்கிறேன்,அவரையே கல்யாணம் செய்துவைங்கன்னு எவ்வளோ கெஞ்சினாள். ஆனால் தன் மகள் விலைமகளாகி விட்டதை போல எண்ணி புலம்ப ஆரம்பித்தனர்..........................................................................................<br />
.........<br />
.........!<br />
.........?<br />
இறுதியா நான் சொல்லும் மாப்பிள்ளைய செய்யாவிடில் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினர். அதிர்ச்சி!அழுகை!ஏமாற்றம் என விரக்தி அடைந்தாள் கமலா.<br />
.......<br />
......<br />
ஓரிரு வாரங்களுக்கு பிறகு கமலாவை பெண்பார்க்க வந்தனர் கிருஷ்ணனின் குடும்பத்தார்.அவளின் கன்னித்தன்மை இவர்கூட தான் கழிய வேண்டும் என்று கமலாவின் பெற்றோர்கள் முடிவு செய்திருந்ததால் எல்லாம் சுபமாக முடிந்தது.<br />
<br />
சீறிட்டு வந்த பைக் பீச்சில் சர்ரென நின்றது. கமலாவும் தன் சுயநினைவுக்கு வந்தாள். என்னிடம் பேசுவதற்கு பயமா இருக்கா? இல்லே கூச்சமா இருக்கா? என காதல் மொழி பேச ஆரம்பித்தான் கிருஷ்ணன்............<br />
...............<br />
...............<br />
கிருஷ்ணனிடம் வேண்டா வெறுப்பாய் உரையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தாள் கமலா. அங்கு வீட்டிற்குள், காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற விவாதத்தை அவளது பெற்றோர்கள் ரசித்து பார்த்துகொண்டிருந்தனர்.பிரபாகரன்http://www.blogger.com/profile/05323416274357009709noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6111387262290031877.post-90380417410331843942010-09-25T16:13:00.001-07:002010-09-26T03:42:44.120-07:00காமினி - சவால் சிறுகதை<div style="margin: 0px;"> எந்த வண்டி நமக்கு கொடுத்தாலும் லொட லொட ன்னு தானே நீ ஓட்டுறே! சாயங்காலம் 4 மணிக்கு வந்துருய்யா, அது வரைக்கும் SI ய ஸ்டேஷன்ல இருக்க சொல்லு என சலித்துக் கொண்டே வீட்டிற்குள் வந்தார் இன்ஸ்பெக்டர் செல்வம். பேருக்கு ஏத்த படி செல்வம் வெளியே எங்கே இருந்தாலும் வீட்டிற்குள் பொருக்கி வைத்து விடுவார்.</div><div style="margin: 0px;">சிறிது நேரத்துக்கு பின்,</div><div style="margin: 0px;">செல்வம் : என்ன வீட்டுல யாரயும் காணோம்?</div><div style="margin: 0px;">செல்வத்தின் மனைவி : சிவசு எப்பவும் போல வெளியே போயிட்டான். வைரம் காலேஜ் போயிட்டா. அவளுக்கு இப்ப வர்ற நேரம் தான் . வேலைக்காரி நாலு நாளைக்கு அப்புறம் இன்னைக்கு வந்துட்டு உடனே போயிட்டா. என்னன்னு தெரியல வந்ததுல இருந்து அவ மூஞ்சியே சரியில்லே. என்ன பிரச்சனையோ .....</div><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px;">செல்வம்: இப்ப வைரம் ஒழுங்கா காலேஜ் போறாளா .</div><div style="margin: 0px;">செல்வத்தின் மனைவி: ம .... போறாங்க........</div><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px;">செல்வம் : நேத்து ஏட்டு ஒரு பாக்ஸ் கொண்டாந்தாரே அது எங்கே?</div><div style="margin: 0px;">செல்வத்தின் மனைவி : அதை பீரோவுக்குள்ளே வச்சுட்டேங்க( பெருமிதத்துடன்)</div><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px;"><b>சில மணி நேரங்களுக்கு முன்பு.........</b></div><div style="margin: 0px;"><b><br />
</b></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: red;">மருத்துவமனைக்குள்....</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: red;"> </span>உன்னால மட்டும் தான் முடியும் காமினி. நீ இதை செஞ்சாதான் என்பதற்குள் சார் வேற வழியே இல்லையா என இடை மறித்தாள் காமினி. நீ எதுக்கும் பயப்படாத.. அவன நான் காப்பாத்துறேன் .உனக்கும் எதுவும் வராது. எல்லாம் நான் பார்த்துக்குறேன்.எவ்வளோ சீக்கிரம் இதை செய்யுறியோ நல்லது உனக்கு தான். டாக்டர் வர்றாரு நான் வெளியிலே நிக்கிறேன்.</div><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px;">வெளியில்,</div><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">ரெண்டு போலீஸ் கான்ஸ்டபில் ஒருவனை அடிபட்ட காயத்துடன் அழைத்து வந்தனர். </span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;"><br />
</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">"ஏம்பா இன்ஸ்பெக்டர் மகளை போயி ரூட்டு விடலாமா. உன் ரேஞ்சுக்கு ஆசை படுய்யா .. எல்லாம் படத்த பார்த்து கேட்டு போயி கிடக்குதுங்க . அடி பட்டா தான் சரி வரும்" என்று காயம் பட்டவனிடம் இருவரும் அட்வைஸ் செய்து கொண்டிருந்தனர். </span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;"><br />
</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">சார், என்னாச்சு ஆஸ்பத்திரிக்கு வந்துருக்கீங்க. உடம்பு எதுவும் சரியில்லையா என்று இருவரில் ஒரு </span><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">கான்ஸ்டபில் காமினியை பார்த்துட்டு வந்தவரிடம் கேட்க, நார்மல் செக் அப் தான் என்று மழுப்பினார்.</span></div><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">அப்பா நாங்க வர்றோம் சார்...</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;"><br />
</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;">உனக்கு இவர யாருன்னு தெரியலையா... இவரு தான் பரந்தாமன் . நான் சொன்னேன்ல அன்னைக்கு அவரே தான். ரெம்போ நேர்மையான ஆளு என்று ரெண்டு </span></span><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">கான்ஸ்டபிளும் பேசிக்கொண்டு வந்தனர்.</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;"><br />
</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div><div style="margin: 0px;">காமினி உங்களுக்கு ஒன்னும் ஆகல. நீங்க நார்மலா தான் இருக்கீங்க. ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும் என்றார் டாக்டர் .</div><div style="margin: 0px;"><br />
</div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: #990000; font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: #990000; font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;"><br />
</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">இதை சற்றும் எதிர்பாராத நர்சு, திடுக்கிட்டு கூச்சலிட்டாள். வெளியில் நின்று கொண்டிருந்தவரூம் எந்த வித சலனமும் இல்லாமல் , ஒருவரை கூப்பிட்டு கண்ணை காட்ட அவனும் காமினியை நோக்கி விரைந்தான்.</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="color: #990000; font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;"><br />
</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">சிறிது நேரத்தில், காயம் பட்டு வந்தவனும் கண்ணாடி வழியே தப்பித்தான். ரெண்டு போலிசும் அவனை பிடிக்க ஓடினர்.</span><br />
<br />
<span style="font-family: Georgia; font-size: small;">சில மணி நேரத்திற்கு பின்,</span><br />
</div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;"><br />
</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;">இன்ஸ்பெக்டர் செல்வத்தின் வீட்டில் வேலையெல்லாம் முடித்து , ஒரு வித படபடப்புடன் வேகமா நடந்து வந்து கொண்டிருந்தாள். தனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று தன்னை தானே நொந்து கொண்டாள். தான் செய்தது துரோகமா இல்லையா என மனசுக்குள்ளே ஒரு பட்டி மன்றமே நடத்தினாள். தன்னை ஒருவன் பின் தொடர்கிறான் என்று புரிந்து கொண்டாள். அவன் பரந்தாமன் சார் அனுப்பிய ஆளாக தான் இருப்பான் என்று நம்பிக்கையுடன் வேகமா நடக்க ஆரம்பித்தாள்.</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: 13px; line-height: 18px;"><br />
</span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;">வேகமாக காமினி போகும் போது இடையில் மறித்தான் சிவா . </span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;">நீயா ? எனக்கு ஒண்ணும் தெரியாது ... எல்லாம் அய்யா தான் செஞ்சாரு என்னை விட்ரு...எல்லாம் தெரிந்த நீயே இப்படி பண்ணலாமா என கெஞ்சினாள். ஆனால் எதையும் கேட்காமல் </span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><span class="Apple-style-span" style="color: #990000;">ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.</span></span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><span class="Apple-style-span" style="color: #990000;"><br />
</span></span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;">இப்ப வைரம் எங்கே இருக்கா என சொல்லு என மிரட்ட ஆரம்பித்தான் ... நான் எல்லாம் சொல்லிடுறேன் என்னை விட்ரு என கேஞ்சலானால்.....அவளை நான் எப்படி லவ் பண்ணுனேன்னு உனக்கு நல்லா தெரியும்.. என்றான் சிவா.,..</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;">சத்தியமா உன்னைய தான் லவ் பண்றா... இப்ப கூப்பிட்டாலும் அவ வருவா என பதில் கூறினாள் காமினி...</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;">சரி நீ போ. இப்ப நான் அவளை பார்க்கணும்.. என்றவுடன் அவள் இருக்கும் இடத்தை சொல்லி விட்டு நகர்ந்தாள் காமினி....</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;">சில மணி நேரத்திற்கு பின்,</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><span class="Apple-style-span" style="color: #222222;"><span style="color: #990000;">காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.</span></span></span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><span class="Apple-style-span" style="color: #222222;"><span style="color: #990000;"><br />
</span></span></span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;">சார் நீங்க சொன்ன மாதிரி எடுத்துட்டு வந்துட்டேன் ... இனிமே நீங்க சொன்ன மாதிரி செய்யணும்.....</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;">கவலைபடாதே காமினி எல்லாம் நான் பார்த்துக்கிறேன் ....... கவலைபடாம போ.... என்றார் பரந்தாமன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div><div style="margin: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, "Palatino Linotype", Palatino, serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 18px;"><br />
</span></span></div>பிரபாகரன்http://www.blogger.com/profile/05323416274357009709noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6111387262290031877.post-67124181332572684832010-03-15T08:39:00.000-07:002010-09-21T15:49:59.269-07:00தினம் காதலி<span style="font-family: courier new;">எவ்வளோ</span><span style="font-family: courier new;">! </span><span style="font-family: courier new;">வேகமா</span><span style="font-family: courier new;"> </span><span style="font-family: courier new;">கிளம்பினாலும்</span><span style="font-family: courier new;"> </span><span style="font-family: courier new;">கரெக்ட்</span><span style="font-family: courier new;"> </span><span style="font-family: courier new;">டைம்</span><span style="font-family: courier new;"> </span><span style="font-family: courier new;">க்கு</span><span style="font-family: courier new;"> </span><span style="font-family: courier new;">ஆபீஸ்</span><span style="font-family: courier new;"> </span><span style="font-family: courier new;">போக</span> <span style="font-family: courier new;">முடியல</span><span style="font-family: courier new;">. </span>ஏன்டா ராஜா , 9.30 மணி ஆபீசுக்கு 8 மணிக்கு கிளம்புறே .. கொஞ்சம் வேளை <span style="font-family: times new roman;">இருக்கு</span> மணி . இரு நானும் கிளம்பிட்டேன்.. சேர்ந்தே ரெயில்வே ஸ்டேஷன் போவோம் ... சரி வேகமா கிளம்பு .......<br />
<br />
ஐயோ ! train வந்துருச்சு வேகமா ஓடி வாடா மணி இந்த traina புடிசுறலாம்.<br />
ஏன்டா ராஜா நீ இந்த ட்ரெயின் ல வரலையா....... கூட்டமா இருக்கு நீ போ.. நான் அடுத்த train ல வரேன் ... ok da .. நான் கிளம்புறேன் ..... bye டா ராஜா ....<br />
<br />
இப்போ நான் மட்டும் ரெயில்வே ஸ்டேஷன் ல ...<br />
<br />
இன்னைக்கு என்ன அவளை காணோம் ..... எப்பவும் இந்த டைம் ல தானே வருவா ?. சுற்றி திரும்பி பார்த்த பின்,ஒ ! இங்க நிக்கிறாளா ! ஐயோ எவ்வளோ அழகா இருக்கா இன்னைக்கு. தினம் யார்ட தான் பேசுவாளோ தெரியல ...யார்டயாவது பேசிக்கிட்டே இருக்கா . எப்படித்தான் எல்லார்டையும் friendlya பேசுறாளோ தெரியல ....... train வேற வந்துருச்சு, இன்னும் என்ன தான் பேசுவாளோ ... அப்பாடா வந்துட்டா . வண்டியிலே ஏறும் பொது அவ என்னைய பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கு ...... train ல உட்கார இடம் கிடைச்சும் உட்காரம என்னையவே பார்க்கிறாலே ... ஓர கண்ணால அவ என்னைய பார்க்கும் போது எனக்கு பறக்குற மாதிரி இருக்கு . எனக்கு அவ ரெண்டு கைய்ய புடிச்சு என் கன்னத்திலே வைக்கணும் போல இருக்கு . எவ்வளோ நேரம் அவளை பார்த்தாலும் அலுக்கவே மாட்டேங்குது. நாளைக்கு எப்படியும் அவகிட்டே பேசிடனும், இல்லன்னா என் Ph no யாவது கொடுதிரனும் . அவ ஸ்டாப் வருதே.... இறங்கிருவாலே. அவ கூட போக முடியாட்டாலும் train கதவு வரைக்குமாவது போகணும்னு ஆசை.. நான் அவ பின்னாடி நிக்கிறத பார்த்துட்டா. நான் அவளை பின்னாடி இருந்து அவளை ரசிக்கிறது அவளுக்கு ரொம்ப புடிச்சுருக்குன்னு நினைக்கிறேன் .. railway ஸ்டேஷன் ல train நின்னுருச்சு. அவளும இறங்கிட்டா ஆனா போகாம platform லையே நின்னு என்னையவே பார்க்குறா. நான் அவளை பார்த்தும் பார்க்காதது போல அவளையே பார்த்துக்கிட்டே இருக்கேன் . train கிளம்பி போகும் போது , அவ ஏதோ சைகை காட்டுனா .. எனக்கு சந்தோசம் தாங்க முடியா விட்டாலும் என்ன சொன்னான்னு புரியலே . நாளைக்கு எப்படியும் அவ கிட்ட பேசிரனும்னு முடிவாயிட்டேன் .<br />
<br />
அடுத்த நாள்,<br />
மணி நான் கிளம்புறேன் bye da . இன்னைக்கு அவளுக்கு முன்னாடியே station போய் நிக்கனும்னு வேகமா போனேன் .. ஆனா முடியல அவ எனக்கு முன்னாடியே வந்துட்டா .... train மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும் போது சுற்றி பார்த்துட்டு அவ ஏறுறா. ஒரு வேளை என்னைய தான் தேடுரான்னு நினைக்கிறேன் . நானும் அதே train ல ஏறிட்டேன் .. என் துரதிஷ்டம் அவ ஏறுன கோச்சுல ஏற முடியல .இன்னைக்கு எப்படியாவது அவ கிட்ட பேசிடணும்னு முடிவா இருந்தேன். train ல வச்சு பேசுனா எல்லாரும் பார்ப்பாங்க . அதனால அவ இறங்குற ஸ்டேஷன்ல வச்சு பேசிரனும் . அவ கிட்ட என்ன பேசணும் எப்படி பேசணும்னு எனக்குள்ளே பேசி பார்த்துக்கிட்டேன் ....<br />
<br />
சிறிது நேரத்துக்கு பிறகு,<br />
அவ இறங்குற ஸ்டேஷன் வந்துருச்சு ... நானும் இறங்கிட்டேன் . ஆனா அவளை மட்டும் காணோமே ... ஒரு வேளை இறங்காம போயிட்டாளோ. ச்சே .... அவ ஏறுன கோச்சுல ஏறி இருந்தா இப்படி miss பண்ணிருக்க மாட்டேனே . பின்னாடி இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி இருக்குன்னு திரும்பி பார்த்தா அவ நிக்கிறா. அதுவும் என்னைய பார்த்து சிரிச்சுக்கிட்டே நிக்கிறா ... அவளுக்கு முன்னாடி என்னால பேசவே முடியல.. நான் பயப்படுறத பார்த்துட்டு அவளே பேசின ...<br />
<br />
<br />
நான் உங்கள ரொம்ப தடவ ஸ்டேஷன் ல பார்த்திருக்கேன் . நீங்களா கூப்பிடுவீங்கன்னு நினைச்சேன் . ஆனா நீங்க கூச்ச பட்டு பேசாமலே இருந்துட்டீங்க .. அதனால தான் நானே இன்னைக்கு வந்துட்டேன் . வாங்க போகலாம் . எங்கே ? பயப்படாம வாங்க ..நமக்கு பாதுகாப்பான இடம் இருக்கு அங்கேயே போயிடலாம் ...அங்கே யாரும் வரமாட்டாங்க ... பேசிக்கிட்டே என் கைய்ய புடிச்சு நடக்க ஆரம்பிச்சுட்டா ............எவ்வளோ காசு வச்சு இருக்கீங்க ? 1000 ரூபாவெல்லாம் பத்தாது .... போற வழியிலே ATM இருக்கு, அங்கே எடுத்திடலாம் .........பிரபாகரன்http://www.blogger.com/profile/05323416274357009709noreply@blogger.com1